தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை – சுயேற்சை வேட்பாளரை களமிறக்கும் தலைமன்னார் மக்கள் – கட்டுப்பணத்தினையும் செலுத்தினர்!
10 view
உள்ளுராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இம்முறை இலங்கை தமிழரசு வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகள் ஒன்றினை புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கி தேர்தலில் போட்டியிடவுள்ளன. இந்தநிலையில், கட்சிகளுக்குள் ஒன்றுமையில்லாத நிலையில், இனியும் அவர்களை நம்பி பயன் இல்லை என்ற காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள தலைமன்னார் மேற்கினைச் சேர்ந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அதிரடியாக முக்கிய தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளனர். இதற்கமைய தங்களது ஊர் மக்கள் சார்பாக சுயேட்சை வேட்பாளர் ஒருவரை களமிக்க தலைமன்னார் மேற்கினைச் சேர்ந்த ஊர் மக்கள் தீர்மானித்துள்ளனர். இனியும், அரசியல் கட்சிகளை நம்பி எந்த பயனும் இல்லை என்ற காரணத்தினாலேயே தற்போது இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தலைமன்னார் மேற்கினைச் சேர்ந்த ஒருவர் எமது செய்தி பிரிவிடம்…
The post தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை – சுயேற்சை வேட்பாளரை களமிறக்கும் தலைமன்னார் மக்கள் – கட்டுப்பணத்தினையும் செலுத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை – சுயேற்சை வேட்பாளரை களமிறக்கும் தலைமன்னார் மக்கள் – கட்டுப்பணத்தினையும் செலுத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
