நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிப்பு – இலங்கைக்கு பாதகமான நிலைமை
16 view
உலக சந்தையில் நிலக்கரியின் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார். எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்த சில நாடுகள் மீண்டும் நிலக்கரிக்கு மாறியதன் மூலம் அதற்கான தேவை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். இதன் காரணமாக உலக சந்தையில் நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார். இவ்வருடத்துக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 33 நிலக்கரி கப்பல்கள் எவ்வித பிரச்சினையும் […] The post நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிப்பு – இலங்கைக்கு பாதகமான நிலைமை appeared first on Tamilwin Sri Lanka.
The post நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிப்பு – இலங்கைக்கு பாதகமான நிலைமை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிப்பு – இலங்கைக்கு பாதகமான நிலைமை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
