55 அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

9 view
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட 55 அரச நிறுவனங்கள் கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 86,000 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளன. பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இது முந்தைய ஆண்டில் (2021) அந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஆகும்.  கூட்டுத்தாபனத்தின் நட்டம் 62,800 கோடி ரூபா எனத் தெரிவித்த பேராசிரியர், சிறிலங்கன் விமான சேவைக்கு இருபத்து நான்காயிரத்து எண்ணூறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த காலப்பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டம் 4700 கோடி ரூபா என வசந்த அத்துகோரல தெரிவித்தார்.…
The post 55 அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース