பாகிஸ்தானில் உணவு நெருக்கடி அதிகரிப்பு: கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்!

9 view
இஸ்லமாபாத், ஜன 15 பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயங்கர மழையும், அதைத்தொடர்ந்து கட்டுங்கடங்காத வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோடிக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன. பயிர்சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு அந்நாட்டில் பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையை பாகிஸ்தான் அரசு ஈடு செய்து வந்தது. இதனை ஈடு செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் வெளிநாடுகளில் […] The post பாகிஸ்தானில் உணவு நெருக்கடி அதிகரிப்பு: கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்! appeared first on Tamilwin Sri Lanka.
The post பாகிஸ்தானில் உணவு நெருக்கடி அதிகரிப்பு: கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース