என்னிடம் அந்தளவுக்கு பணம் இல்லை: மைத்திரி
10 view
ஏப்ரல் – 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெயாங்கொடை பகுதியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, தாம் சிங்கப்பூரில் இருந்ததாக தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போதியளவு புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும், […] The post என்னிடம் அந்தளவுக்கு பணம் இல்லை: மைத்திரி appeared first on Tamilwin Sri Lanka.
The post என்னிடம் அந்தளவுக்கு பணம் இல்லை: மைத்திரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post என்னிடம் அந்தளவுக்கு பணம் இல்லை: மைத்திரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
