சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை: யாழில் ஜனாதிபதி ரணில் {முழு விபரம்}
9 view
யாழ்,ஜன 15 அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கலாசார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜனாதிபதிக்கு இந்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் […] The post சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை: யாழில் ஜனாதிபதி ரணில் {முழு விபரம்} appeared first on Tamilwin Sri Lanka.
The post சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை: யாழில் ஜனாதிபதி ரணில் {முழு விபரம்} appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை: யாழில் ஜனாதிபதி ரணில் {முழு விபரம்} appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
