100ஆவது அகவையில் உலமா சபை
17 view
காலி கோட்டையில் 1924 ஆம் ஆண்டு பஹ்ஜதுல் இப்ராஹிமிய்யா அரபுக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு நூறு வயதாகி முதிர்ச்சி கண்டுவிட்டது. எதிர்வரும் 19 ஆம் திகதி அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது.
The post 100ஆவது அகவையில் உலமா சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 100ஆவது அகவையில் உலமா சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
