அரைத்த மாவை மீள அரைக்கும் தமிழ் கட்சிகள்: புதிய கூட்டுகள் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல- டக்ளஸ் விசனம்!
7 view
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகள் மக்களின் நலன்சார்தவை அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகள் மக்களின் நலன்சார்தவை அல்ல. வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது. அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்கின்றன என்றார்.
The post அரைத்த மாவை மீள அரைக்கும் தமிழ் கட்சிகள்: புதிய கூட்டுகள் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல- டக்ளஸ் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரைத்த மாவை மீள அரைக்கும் தமிழ் கட்சிகள்: புதிய கூட்டுகள் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல- டக்ளஸ் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
