ஈஸ்டர் தாக்குதல் – இழப்பீடு போதாது: உடனடியாக வழக்கு பதிவு செய்யுங்கள்! அநுர

7 view
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறிய தரப்பினருக்கு எதிராக சட்டமா அதிபர் உடனடியாக புதிய வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த அடிப்படை உரிமை மனுவில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள போதிலும், தாக்குதலைத் தடுக்க தவறியமைக்காக புதிய வழக்கை தாக்கல் செய்வது அவசியமானது டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அவர் தெரிவித்திருந்தார். “உயிர்த்த ஞாயிறு […] The post ஈஸ்டர் தாக்குதல் – இழப்பீடு போதாது: உடனடியாக வழக்கு பதிவு செய்யுங்கள்! அநுர appeared first on Tamilwin Sri Lanka.
The post ஈஸ்டர் தாக்குதல் – இழப்பீடு போதாது: உடனடியாக வழக்கு பதிவு செய்யுங்கள்! அநுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース