ஆப்கானிஸ்தானில் 5 பேர் பலி: தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ். அமைப்பு
15 view
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல், வெளியுறவுத்துறை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 5 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று நேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அமைச்சகரகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் வெளியேறும்போது அலுவலக வாசலில், இருந்த தற்கொலை படை பயங்கரவாதி கெய்பர் அல் காந்தகாரி இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறி உள்ளனர். இதற்கு ஆளும் தாலீபான் அதிகாரிகள் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ‘காபூல் தாக்குதலில் பொதுமக்கள் […] The post ஆப்கானிஸ்தானில் 5 பேர் பலி: தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ். அமைப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post ஆப்கானிஸ்தானில் 5 பேர் பலி: தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ். அமைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆப்கானிஸ்தானில் 5 பேர் பலி: தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ். அமைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
