மரணம் வரையிலும் சம்பந்தன் இலங்கையின் அரசியலை ஊகிக்கவில்லை! பிள்ளையான்
52 view
மரணம் வரையிலும் சம்பந்தன் ஐயா போன்றவர்கள் இலங்கையின் அரசியலை ஊகித்துக் கொள்ளவில்லையென்பது மிகவும் கவலையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை நேற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மேற்கொண்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தவிர்ந்த உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடவுள்ளதாக இதன்போது இராஜாங்க சந்திரகாந்தன் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து […] The post மரணம் வரையிலும் சம்பந்தன் இலங்கையின் அரசியலை ஊகிக்கவில்லை! பிள்ளையான் appeared first on Tamilwin Sri Lanka.
The post மரணம் வரையிலும் சம்பந்தன் இலங்கையின் அரசியலை ஊகிக்கவில்லை! பிள்ளையான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரணம் வரையிலும் சம்பந்தன் இலங்கையின் அரசியலை ஊகிக்கவில்லை! பிள்ளையான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
