ஈ.பி.டி.பி.யில் இணைந்த ஜேவி.பி இணைப்பாளர், வியாழேந்திரனின் சகோதரர்!
7 view
மட்டக்களப்பு, ஜன. 13: ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் சதாசிவம் மயூரன், ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன் ஆகியோர் அவர்களின் அதரவாளர்களுடன் சம்பிராய பூர்வமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் (ஈ.பி.டி.பி) இணைத்துள்ளனர். இது தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த. சிவானந்தராஜா கூறுகையில்“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு இயங்கிவரும் ஈபிடிபி வடக்கு, கிழக்கில் வீணைச் சின்னத்தல் தேர்தலில் போட்டியிடுகிறது. ஜே.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும் கடந்த […] The post ஈ.பி.டி.பி.யில் இணைந்த ஜேவி.பி இணைப்பாளர், வியாழேந்திரனின் சகோதரர்! appeared first on Tamilwin Sri Lanka.
The post ஈ.பி.டி.பி.யில் இணைந்த ஜேவி.பி இணைப்பாளர், வியாழேந்திரனின் சகோதரர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈ.பி.டி.பி.யில் இணைந்த ஜேவி.பி இணைப்பாளர், வியாழேந்திரனின் சகோதரர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
