ஐ.எஸ். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டில் பரப்ப முயற்சி
15 view
இலங்கையில் மீண்டும் ஐ.எஸ். அடிப்படைவாதத்தைப் பரப்பும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான இலத்திரனியல் சஞ்சிகை ‘குராஸான் குரல்’ (Voice of Khurasan) சமூக வலைத்தலங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் விரைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதிபரைக் கோரியுள்ளது.
The post ஐ.எஸ். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டில் பரப்ப முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.எஸ். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டில் பரப்ப முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
