உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு
9 view
கம்பாலா,ஜன 11 கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டு அரசு அறிவித்தது. இதுவரை எபோலா தொற்று பாதிப்பால் அங்கு 55 பேர் உயிரிழந்துள்ளனர். உகாண்டாவில் இதற்கு முன் கடந்த 2000-ம் ஆண்டில் எபோலா நோய் பரவல் ஏற்பட்ட போது, 200 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து 2012-ம் ஆண்டில் எபோலா பரவல் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு உகாண்டாவில் மீண்டும் எபோலா நோய் […] The post உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
