அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தை பிரயோகங்கள் திருத்தப்பட வேண்டும்: ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
12 view
கொழும்பு, ஜன. 10: அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தை பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் 13 வது திருத்த சட்டத்தை திறம்பட அமல்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே, இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பில் உள்ள தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களால் உருவாகின்ற சிக்கல்கள் நீக்கப்படாவிடின், 13 ஆவது […] The post அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தை பிரயோகங்கள் திருத்தப்பட வேண்டும்: ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு! appeared first on Tamilwin Sri Lanka.
The post அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தை பிரயோகங்கள் திருத்தப்பட வேண்டும்: ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தை பிரயோகங்கள் திருத்தப்பட வேண்டும்: ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
