பாகிஸ்தான் வெள்ளம் – 100 மில்லியன் டாலரை நிவாரண உதவியாக ஒதுக்கியது அமெரிக்கா
7 view
பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். வெள்ளத்திற்கு பின்பு லட்சக்கணக்கானோர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 1.34 லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா வியாதியாலும் பாதிக்கப்பட்டனர். வெள்ளம் பாதித்தோரில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும், 101 பேர் பாம்பு கடியாலும் மற்றும் 500 […] The post பாகிஸ்தான் வெள்ளம் – 100 மில்லியன் டாலரை நிவாரண உதவியாக ஒதுக்கியது அமெரிக்கா appeared first on Tamilwin Sri Lanka.
The post பாகிஸ்தான் வெள்ளம் – 100 மில்லியன் டாலரை நிவாரண உதவியாக ஒதுக்கியது அமெரிக்கா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தான் வெள்ளம் – 100 மில்லியன் டாலரை நிவாரண உதவியாக ஒதுக்கியது அமெரிக்கா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
