ஜெர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்; 32 வயது ஈரானிய நபர் கைது
16 view
பெர்லின், ஜன 10 ஜெர்மனியில் டார்ட்மண்ட் பகுதியருகே கேஸ்டிராப்-ராக்சல் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில், அந்த நபர் சையனைடு மற்றும் ரிசின் உள்ளிட்ட நச்சு பொருட்களை விலைக்கு வாங்கினார் என தெரிய வந்தது. ஈரானிய நாட்டை சேர்ந்த 32 வயது நபரான அவரை பின்பு போலீசார் கைது செய்து காவலில் கொண்டு வந்தனர். அவரது வீட்டை தங்களது வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார் தேடுதல் வேட்டையில் […] The post ஜெர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்; 32 வயது ஈரானிய நபர் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post ஜெர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்; 32 வயது ஈரானிய நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜெர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்; 32 வயது ஈரானிய நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
