தமிழகத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
42 view
சென்னை, ஜன 09 தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பெண்களுக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 35,94,515 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 12 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35,56,407 ஆக உள்ளது. கொரோனா […] The post தமிழகத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post தமிழகத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழகத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
