தேர்தலுக்கு எதிரான மனுவிற்கு எதிராக இரு மனுக்கள் தாக்கல்
6 view
உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இரண்டு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேசிய மக்கள் படையின் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வத்தகல மற்றும் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர ஆகியோரினால் இந்த இரண்டு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் வேளையில் உள்ளூராட்சி […] The post தேர்தலுக்கு எதிரான மனுவிற்கு எதிராக இரு மனுக்கள் தாக்கல் appeared first on Tamilwin Sri Lanka.
The post தேர்தலுக்கு எதிரான மனுவிற்கு எதிராக இரு மனுக்கள் தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலுக்கு எதிரான மனுவிற்கு எதிராக இரு மனுக்கள் தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
