கடல் கடந்த காதல் கைகூடியது – பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த நாகர்கோவில் வாலிபர்
7 view
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மனைவி மெர்சி. இவர்களுடைய மகன் ஜெமி ரென்ஸ்விக் (வயது 25). எம்.பி.ஏ. பட்டதாரி. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி ஜமீலா-மெரிட்டா ஜமீலா தம்பதி மகள் லாலைன் (23), பட்டதாரி. லாலைனுக்கும், ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் கடல் கடந்த காதல் ஏற்பட்டது. பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கடல் […] The post கடல் கடந்த காதல் கைகூடியது – பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த நாகர்கோவில் வாலிபர் appeared first on Tamilwin Sri Lanka.
The post கடல் கடந்த காதல் கைகூடியது – பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த நாகர்கோவில் வாலிபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடல் கடந்த காதல் கைகூடியது – பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த நாகர்கோவில் வாலிபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
