இலங்கைக்கு உதவுவது ஆபத்து! – பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை
6 view
பெற்றக்கடனை திருப்பிச் செலுத்தாதன் பின்னர், நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹெட்ஜ் நிதிகள் மற்றும் பிற தனியார் முதலீட்டாளர்கள், முக்கியமான உதவியை வழங்குவது தொடர்பில் சுமார் 182 பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தி கார்டியனுக்கு அனுப்பிய அறிக்கையில் அவர்கள், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். எனவே இந்த ஹெட்ஜ் நிதியும், ஏனைய தனியார் முதலீடுகளும் இலங்கையை மோசமான நிலைக்கு செல்லவே வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஹெட்ஜ் நிதி என்பது ஒரு கூட்டு […] The post இலங்கைக்கு உதவுவது ஆபத்து! – பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post இலங்கைக்கு உதவுவது ஆபத்து! – பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு உதவுவது ஆபத்து! – பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
