மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெறும் என மிரட்டல் விடுத்த நபர் கைது
15 view
மும்பை,ஜன 08 மும்பை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு நேற்று முன் தினம் மாலை மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்தது போல தொடர் குண்டு வெடிப்பு 2 மாதங்களில் மாகிம், பென்டி பஜார், நாக்பாடா, மதன்புரா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என்றார். குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மும்பையில் மத கலவரத்தை ஏற்படுத்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆட்கர் வர உள்ளனர் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். மாநில பயங்கரவாத […] The post மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெறும் என மிரட்டல் விடுத்த நபர் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெறும் என மிரட்டல் விடுத்த நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெறும் என மிரட்டல் விடுத்த நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
