சந்திரிகாவின் வீட்டில் ஒன்றுகூடிய அரசியல் பிரமுகர்கள்!
6 view
டொரிங்டனில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இன்று (08) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. The post சந்திரிகாவின் வீட்டில் ஒன்றுகூடிய அரசியல் பிரமுகர்கள்! appeared first on Tamilwin Sri Lanka.
The post சந்திரிகாவின் வீட்டில் ஒன்றுகூடிய அரசியல் பிரமுகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்திரிகாவின் வீட்டில் ஒன்றுகூடிய அரசியல் பிரமுகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
