தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது: கால்நடை சேவைகள் பணிப்பாளர்
8 view
நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் வெறிநோய் வேகமாக பரவக்கூடும் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல் டி கித்சிறி எச்சரித்துள்ளார். கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டு ரேபிஸ் நோயால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன, மீதமுள்ளவர்கள் நாட்டின் […] The post தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது: கால்நடை சேவைகள் பணிப்பாளர் appeared first on Tamilwin Sri Lanka.
The post தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது: கால்நடை சேவைகள் பணிப்பாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது: கால்நடை சேவைகள் பணிப்பாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
