நானுஓயாவில் ஆலய உண்டியலை உடைத்து திருட்டு
7 view
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்ட ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையாருக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (7) அதிகாலை இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11.30 மணியளவில் சத்தம் கேட்டு ஊர் மக்கள் சிலர் கோவிலுக்குச் சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டுப் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக ஆலய நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் இத்திருட்டு சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் […] The post நானுஓயாவில் ஆலய உண்டியலை உடைத்து திருட்டு appeared first on Tamilwin Sri Lanka.
The post நானுஓயாவில் ஆலய உண்டியலை உடைத்து திருட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நானுஓயாவில் ஆலய உண்டியலை உடைத்து திருட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
