ஏறாவூரில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
6 view
ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவன் எதிர்வரும் 23ஆம் திகதி கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (7) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவனான மனாப்தீன் அப்துர் ரஹ்மான் (வயது 20) என்பவர் நேற்று காலை குடும்ப சகிதம் ஏறாவூர் சவுக்கடி கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது குறித்த மாணவர் தன் சகோதரருடன் […] The post ஏறாவூரில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post ஏறாவூரில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஏறாவூரில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
