குமார் பொன்னம்பலம் கொலை: நீதியான விசாரணைக்கு கஜேந்திரகுமார் குரல் கொடுக்காதது ஏன்?: தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் விசனம்.
5 view
கொழும்பு, ஜன. 8: அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலம் கொலை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தக்கோரி அவரின் மகனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிறுவனருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தென்மராட்சி பிரதேச தலைவர் ஒருவர் எம்மிடம் கூறுகையில் ” குமார் பொன்னம்பலத்தின் 23 […] The post குமார் பொன்னம்பலம் கொலை: நீதியான விசாரணைக்கு கஜேந்திரகுமார் குரல் கொடுக்காதது ஏன்?: தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் விசனம். appeared first on Tamilwin Sri Lanka.
The post குமார் பொன்னம்பலம் கொலை: நீதியான விசாரணைக்கு கஜேந்திரகுமார் குரல் கொடுக்காதது ஏன்?: தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் விசனம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குமார் பொன்னம்பலம் கொலை: நீதியான விசாரணைக்கு கஜேந்திரகுமார் குரல் கொடுக்காதது ஏன்?: தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் விசனம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
