ரூ.48 கோடி செம்மரம் கடத்தல்: சசிகலாவின் உறவினர் கைது

5 view
சென்னை,ஜன 08 சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற கட்டை பாஸ்கர். தொழில் அதிபரான இவர் அண்ணாநகர் பகுதியில் பிரமாண்ட பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருகிறார். இவர், சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் – இளவரசியின் மகன் விவேக்கின் மாமனார் ஆவார். இவருடைய ஷோரூமில் ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட செம்மர கட்டைகள் மூலம் தயார் செய்யப்பட்ட பர்னிச்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆந்திர மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இவருடைய கடையில் கடந்த […] The post ரூ.48 கோடி செம்மரம் கடத்தல்: சசிகலாவின் உறவினர் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post ரூ.48 கோடி செம்மரம் கடத்தல்: சசிகலாவின் உறவினர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース