வெளிநாட்டில் வேலை என கூறி ஏமாற்றி பணம் பெற்ற 2 பேர் கைது
5 view
இலங்கை கடற்படையினர், இலங்கையின் காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக போலியான உத்தரவாதங்களை வழங்கிப் பலரிடம் பணம் பெற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 30 மற்றும் 41 வயதுடைய இந்த இருவரும் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள், சிலாபம் மற்றும் கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர். 20 பேரிடம் இருந்து சுமார் 5 மில்லியன் ரூபா பணத்தை இவர்கள் […] The post வெளிநாட்டில் வேலை என கூறி ஏமாற்றி பணம் பெற்ற 2 பேர் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post வெளிநாட்டில் வேலை என கூறி ஏமாற்றி பணம் பெற்ற 2 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டில் வேலை என கூறி ஏமாற்றி பணம் பெற்ற 2 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
