கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டது என பொய்ப்பிரசாரங்களை செய்யகூடாது – சுமந்திரன்
14 view
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபட்டுவிட்டது – தமிழரசுக் கட்சி வெளியேறிவிட்டது என்று ஊடகங்கள் பொய்ப்பிரசாரங்களை செய்யாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பாகதான் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆனால் தொழில்நுட்ப யுக்தியை கையாண்டு தமிழரசுக்கட்சியும் ஏனைய கட்சியும் தனியாக போட்டியிடும்போது எதிர்கொண்ட சிரமங்களுக்கு முகங்கொடுக்க தேவையில்லை என்றார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமானது. குறித்த கூட்டத்திற்கு பின்னர் சுமந்திரன் […] The post கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டது என பொய்ப்பிரசாரங்களை செய்யகூடாது – சுமந்திரன் appeared first on Tamilwin Sri Lanka.
The post கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டது என பொய்ப்பிரசாரங்களை செய்யகூடாது – சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டது என பொய்ப்பிரசாரங்களை செய்யகூடாது – சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
