கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்- பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு
18 view
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பிரியாணி சாப்பிட்டவர் மரணம் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. மேலும் கெட்டுப்போன இறைச்சி விற்பனையும் நடைபெறுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் மறைவதற்குள் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. ஆன்லைனில் குழிமந்தி […] The post கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்- பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்- பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்- பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
