ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்கும் நிலைப்பாட்டுக்கு தமிழக தலைவர்கள் துணைபோகக் கூடாது- கஜேந்திரகுமார் கோரிக்கை!
14 view
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பானது இன்று (7) கொக்குவிலில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஊடகவியளாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்றைய தினம் சென்னையிலே மலையக முன்னணியின் ஏற்பாட்டில் தொல் திருமாவளவன் மற்றும் மகேந்திரன் ஆகியோரின் பங்களிப்புடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மலையக முன்னணியின் தலைவர் இராதகிருஸ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர். இந்நிலையில் இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரிய பத்திரிகையாளர் சந்திப்பாக அது காணப்பட்டது. அவர்கள் அனைவரும் அந்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது 13 ம் திருத்தச்சட்டம் தமிழ்மக்களுக்குரிய தீர்வு அல்ல என வலியுறுத்தினர். எம்மைப் பொறுத்தவரை சுமந்திரனின் இக் கருத்து ஆச்சரியமல்ல. சுமந்திரன் திட்டமிட்டு தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டவர். ஆனால் திருமாவளவன் மகேந்திரன் போன்றவர்கள் ஈழப்போராட்டத்தின் போது ஈழத்தமிழர்களுக்காக உறுதியாக குரல்கொடுத்தவர்கள். போராட்ட காலத்திற்கு முன்னர் இவர்கள் இருவரின் வாயால் கூட 13…
The post ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்கும் நிலைப்பாட்டுக்கு தமிழக தலைவர்கள் துணைபோகக் கூடாது- கஜேந்திரகுமார் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்கும் நிலைப்பாட்டுக்கு தமிழக தலைவர்கள் துணைபோகக் கூடாது- கஜேந்திரகுமார் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
