பௌத்த மதத்திற்கு எதிராக உள்ள அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை!
6 view
பௌத்த மதத்திற்கு எதிராக உள்ள அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னிச்சையாகவும் கட்டுப்பாடு இன்றியும் செயற்படுகின்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார். தலதா மாளிகை தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்து தற்போது விளக்கமறியலிலுள்ள சேபால் அமரசிங்கவை போன்று இன்னும் பலர் நாட்டிலுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சேபால் அமரசிங்க பௌத்த மதத்தை அவமதிக்கும் நபர்களில் ஒரு நபர் மாத்திரமே. […] The post பௌத்த மதத்திற்கு எதிராக உள்ள அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை! appeared first on Tamilwin Sri Lanka.
The post பௌத்த மதத்திற்கு எதிராக உள்ள அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பௌத்த மதத்திற்கு எதிராக உள்ள அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
