பல்கலைக்கழக படிப்புகளுக்காக 42,000 க்கும் அதிகமான மாணவர்கள் பதிவு
14 view
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 42,000க்கும் அதிகமான மாணவர்கள் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான பதிவுக் காலம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், அந்த முடிவுகள் வெளியானதும், மேலும் 5,000 பதிவுகளை எதிர்பார்க்கிறோம் என்றும் பேராசிரியர் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். The post பல்கலைக்கழக படிப்புகளுக்காக 42,000 க்கும் அதிகமான மாணவர்கள் பதிவு appeared first on Tamilwin Sri Lanka.
The post பல்கலைக்கழக படிப்புகளுக்காக 42,000 க்கும் அதிகமான மாணவர்கள் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்கலைக்கழக படிப்புகளுக்காக 42,000 க்கும் அதிகமான மாணவர்கள் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
