ஐரோப்பிய எல்லையில், முல்லைத்தீவு தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
12 view
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இளைஞனின் தொடர்பில் தகவல் அறிய முடியாது குடும்பத்தினர் பெரும்சோகத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது .
The post ஐரோப்பிய எல்லையில், முல்லைத்தீவு தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐரோப்பிய எல்லையில், முல்லைத்தீவு தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
