போதைப்பொருளை அடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட செயலகம்! ஜனாதிபதி பணிப்புரை
6 view
இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு திணைக்களத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் அது தொடர்பான அதிகாரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும், விற்பனையாளர்களை சிக்க வைப்பதற்கும் தனியான பாதுகாப்புப் […] The post போதைப்பொருளை அடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட செயலகம்! ஜனாதிபதி பணிப்புரை appeared first on Tamilwin Sri Lanka.
The post போதைப்பொருளை அடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட செயலகம்! ஜனாதிபதி பணிப்புரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருளை அடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட செயலகம்! ஜனாதிபதி பணிப்புரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
