ஆம்புலன்ஸ் கட்டணம் தர வழியின்றி தாயின் உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற மகன்

6 view
மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் பிரசாத் தெவன். 72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைடுத்து ராம் பிரசாத் தெவன், தனது தாயாரை ஜல்பாய்குரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கடந்த புதன்கிழமை கொண்டு போய்ச் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்த நாளே உயிரிழந்தார். அங்கிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தாயாரின் உடலை எடுத்துச்செல்வதற்கு […] The post ஆம்புலன்ஸ் கட்டணம் தர வழியின்றி தாயின் உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற மகன் appeared first on Tamilwin Sri Lanka.
The post ஆம்புலன்ஸ் கட்டணம் தர வழியின்றி தாயின் உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற மகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース