உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ முடியும்: அமெரிக்கா நம்பிக்கை

6 view
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரானது கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. பல மாதங்களாக நடந்து வரும் இந்த போரானது, இரு தரப்பிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதுடன், சர்வதேச அளவிலும் எதிரொலித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றுக்கு வழிவகுத்து உள்ளது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்கள் போதிய அளவு கிடைக்க பெறாமல் டன் கணக்கில் […] The post உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ முடியும்: அமெரிக்கா நம்பிக்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ முடியும்: அமெரிக்கா நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース