மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன் அரச பணியிலிருந்து ஓய்வு!!

8 view
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 2020 செப்டம்பர் மாதம் முதல் 2022.12.31 வரை கடமையாற்றி வந்த கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் 1984 ஆம் ஆண்டு வானிலை அவதானிப்பாளராக வளி மண்டல திணைக்களத்தில் அரச கடமைக்கு சேர்ந்த பின்னர் ஆறு வருடங்கள் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில், 1991 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் திறந்த போட்டி பரீட்சை மூலம் தெரிவானார். அதன் பின்னர் மட்டக்களப்பு […] The post மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன் அரச பணியிலிருந்து ஓய்வு!! appeared first on Tamilwin Sri Lanka.
The post மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன் அரச பணியிலிருந்து ஓய்வு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース