ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய அரசு
14 view
சென்னை,ஜன 06 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஜல்லிக்கட்டின்போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளைகளுக்கு தேவையற்ற […] The post ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய அரசு appeared first on Tamilwin Sri Lanka.
The post ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
