முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்! – பொன்சேகா
6 view
புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு அச்சமடைந்துள்ளார்கள், போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும். ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். The post முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்! – பொன்சேகா appeared first on Tamilwin Sri Lanka.
The post முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்! – பொன்சேகா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்! – பொன்சேகா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
