இலங்கையில் பரவும் எலிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
6 view
இலங்கையின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 வயது யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். மேலும், இதுவரை குறித்த வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலுக்குள்ளான 21 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பதுளை பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் கயான் குரே தெரிவித்துள்ளார். பதுளை – கைலகொட பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் […] The post இலங்கையில் பரவும் எலிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post இலங்கையில் பரவும் எலிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் பரவும் எலிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
