18 வயது வரையில் அனைத்து மாணவர்களும் கணிதம் படிக்க வேண்டும் – பிரதமர் ரிஷி சுனக்
6 view
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புத்தாண்டில் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் இங்கிலாந்து மாணவர்கள் அனைவரும் 18 வயது வரையில் கணிதத்தை படிப்பதை உறுதி செய்வதற்கான திட்டம் கொண்டு வர விருப்பம் தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எல்லா இடங்களிலும் வேலைகளுக்கு தரவுகளும், புள்ளி விவரங்களும் முக்கியமாகி விட்ட இன்றைய உலகில், நமது குழந்தைகளின் வேலைகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவில், கூடுதல் அளவிலான பகுப்பாய்வு திறன் […] The post 18 வயது வரையில் அனைத்து மாணவர்களும் கணிதம் படிக்க வேண்டும் – பிரதமர் ரிஷி சுனக் appeared first on Tamilwin Sri Lanka.
The post 18 வயது வரையில் அனைத்து மாணவர்களும் கணிதம் படிக்க வேண்டும் – பிரதமர் ரிஷி சுனக் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 18 வயது வரையில் அனைத்து மாணவர்களும் கணிதம் படிக்க வேண்டும் – பிரதமர் ரிஷி சுனக் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
