நீர்கொழும்பிலிருந்து பிரான்ஸை அண்மித்த தீவுகளுக்கு சென்ற 53 இலங்கை அகதிகள்!

6 view
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத நிலையில், நீர்கொழும்பிலிருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்த 53 இலங்கையர்கள், பிரான்ஸிற்கு சொந்தமான ரீயூனியன் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள 53 பேரில், 49 இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நான்கு இலங்கையர்களை தவிர்ந்த ஏனைய 49 பேரையும் நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். நான்கு குழந்தைகள், மூன்று பெண்கள், ஒரு விசேட தேவை உடையவர் அடங்களாக […] The post நீர்கொழும்பிலிருந்து பிரான்ஸை அண்மித்த தீவுகளுக்கு சென்ற 53 இலங்கை அகதிகள்! appeared first on Tamilwin Sri Lanka.
The post நீர்கொழும்பிலிருந்து பிரான்ஸை அண்மித்த தீவுகளுக்கு சென்ற 53 இலங்கை அகதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース