10 வயது சிறுவனை கடத்திய பெண்! விசாரணையில் வெளியான காரணம்!

6 view
கொள்வனவு செய்யப்பட்ட போதைப்பொருளுக்காக பணம் செலுத்தாமை காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச் சென்ற சம்பவம் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் புதல்வர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தமது வர்த்தகத்திற்காக அவர் கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள பெண் ஒருவரிடம் இருந்து போதைப்பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். அதற்காக செலுத்த வேண்டிய பணம் தாமதமானதன் காரணமாக குறித்த பெண், வர்த்தகரின் 10 வயதான பேரனை கடத்திச் சென்று, கிராண்ட்பாஸ் ரந்திய உயன பகுதியிலுள்ள வீடமைப்பு தொகுதியில் தடுத்து […] The post 10 வயது சிறுவனை கடத்திய பெண்! விசாரணையில் வெளியான காரணம்! appeared first on Tamilwin Sri Lanka.
The post 10 வயது சிறுவனை கடத்திய பெண்! விசாரணையில் வெளியான காரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース