கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியாவின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு
6 view
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெளல் ஸ்டீபன்ஸ் நேற்று பிரதமரை சந்தித்தார். கலந்துரையாடலின் போது, மீன்பிடித் தொழில் தொடர்பான தொடர்பாடல் வலையமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், GPS வசதிகளை வழங்குவதற்கு ஆதரவு கோரினார். ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு […] The post கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியாவின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியாவின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியாவின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
