அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்; சரத்
6 view
கொழும்பு,ஜன 05 புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள். பாடசாலை மாணவர்கள் பாதணிகளுக்கு பதிலாக பாடசாலைக்கு சாதாரண செருப்பு அணிந்து வர கல்வி அமைச்சு அனுமதி வழங்குமாறு மக்கள் கோரும் அவல நிலை தோற்றம் பெற்றுள்ளது ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஊழல் மோசடி அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு அச்சமடைந்துள்ளார்கள், போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் […] The post அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்; சரத் appeared first on Tamilwin Sri Lanka.
The post அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்; சரத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்; சரத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
