மாணவர்களின் பைகளை சோதைனையிட வேண்டாம்; பொலிஸ்மா அதிபர்

6 view
கொழும்பு,ஜன 05 பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடுவதற்காக காவல்துறையினரை ஈடுபடுத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். களனி – சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தக பைகளை சோதனையிட வேண்டாம் என காவல்துறைமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அது பாடசாலைகளுக்கு உரித்தான பொறுப்பாகும். பாடசாலைகளில் […] The post மாணவர்களின் பைகளை சோதைனையிட வேண்டாம்; பொலிஸ்மா அதிபர் appeared first on Tamilwin Sri Lanka.
The post மாணவர்களின் பைகளை சோதைனையிட வேண்டாம்; பொலிஸ்மா அதிபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース