தகுதியானவர்களை களமிறக்குங்கள்
6 view
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை முதல் 21ஆம் திகதி சனிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த ஆணைக்குழு உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தகுதியானவர்களை களமிறக்குங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தகுதியானவர்களை களமிறக்குங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
