டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு
6 view
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்தில் இருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக கொண்டு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. டயானா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பன போலியானவை எனவும், அவற்றை விசாரிக்குமாறும் கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உரிய தூதரக […] The post டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு appeared first on Tamilwin Sri Lanka.
The post டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
